அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் விசாரணை: பிடியை இறுக்கும் அமலாக்கத் துறை!

dinamani2F2025 08 052Fhjmc1zvh2FPTI08052025000118B
Spread the love

அனில் அம்பானியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகளால் இன்று(ஆக. 5) 9 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தில்லி அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் நடைபெற்ற விசாரணைக்கு ஆஜரான பின், அனில் அம்பானி இரவு 9 மணியளவில் திரும்பியுள்ளார்.

ரூ.17,000 கோடி கடன் மோசடி செய்ததாக அனில் அம்பானி மீது புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, அவரிடம் அமலாக்கத் துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Delhi: Anil Ambani leaves from the Enforcement Directorate office after around 9 hours of questioning probe into an alleged Rs 17,000-crore loan fraud case.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *