மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஐஎஸ்இஆா்) 11-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
அறிவியல் ஆராய்ச்சியில் அரசு பெருமளவில் முதலீடு: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்
