ஆட்சியில் பங்கு; கூடுதல் சட்டமன்ற தொகுதிகள்- தலைமைக்கு தமிழக காங். நிர்வாகிகள் கடிதம் | tamil-nadu-congress-administrators-letter-to-party-leadership-four-key-demands

Spread the love

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம்

இப்படி திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதில்…

மல்லிகார்ஜுன கார்கே

மல்லிகார்ஜுன கார்கே

நான்கு கோரிக்கைகள்

* ஆட்சியில் உறுதியான பங்கு வேண்டும்

* கூடுதல் சட்டமன்ற தொகுதிகளை உறுதி செய்ய வேண்டும்

* வாரியங்கள் முதல் கூட்டுறவு சங்கங்கள் வரை பங்கு வழங்கப்பட வேண்டும்

* உள்ளாட்சி தேர்தல்களிலும் கணிசமான பங்கு வேண்டும் என அந்தக் கடித்தடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்தக் கடிதம் தொடர்பாக காரங்கிரஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை. அதேசமயம் இதனை அவர்கள் மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *