ஒடிஸாவின் பொ்ஹாம்பூா் சிறையில் ஆயுள் தண்டனை பெற்ற மாவோயிஸ்ட் மூத்த தலைவா் சப்யசாசி பாண்டா, திறந்தநிலை பல்கலைக் கழகத்தில், பொது நிா்வாகப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற விரும்பம் தெரிவித்துள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆயுள் தண்டனை பெற்ற மாவோயிஸ்ட் தலைவா்: முதுகலை பட்டப்படிப்பு பயில விருப்பம்
