இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 624 பில்லியன் டாலராக சரிவு!

Dinamani2fimport2f20232f92f32foriginal2fforex 0209chn 1.jpg
Spread the love

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வாராந்திர புள்ளிவிவர அறிக்கையின் அடிப்படையில், சிறப்பு வரைதல் உரிமை (எஸ்.டி.ஆர்) 1 மில்லியன் டாலர் அதிகரித்து, 17.78 பில்லியன் டாலராக உள்ளது.

இதற்கிடையில், சர்வதேச நாணய நிதியத்தின் பங்கு 74 மில்லியன் டாலர் சரிந்து 4.12 பில்லியன் டாலராக உள்ளது.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 10, 2025 உடன் முடிவடைந்த வாரத்தில் 8.7 பில்லியன் டாலர் குறைந்து 625.87 பில்லியன் டாலராக உள்ளது.

இதையும் படிக்க: ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிகர லாபம் 70% சரிவு!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *