ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வாராந்திர புள்ளிவிவர அறிக்கையின் அடிப்படையில், சிறப்பு வரைதல் உரிமை (எஸ்.டி.ஆர்) 1 மில்லியன் டாலர் அதிகரித்து, 17.78 பில்லியன் டாலராக உள்ளது.
இதற்கிடையில், சர்வதேச நாணய நிதியத்தின் பங்கு 74 மில்லியன் டாலர் சரிந்து 4.12 பில்லியன் டாலராக உள்ளது.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 10, 2025 உடன் முடிவடைந்த வாரத்தில் 8.7 பில்லியன் டாலர் குறைந்து 625.87 பில்லியன் டாலராக உள்ளது.
இதையும் படிக்க: ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிகர லாபம் 70% சரிவு!