
இஸ்ரேல், ஈரான் இடையே போர் பதற்றம் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு 2 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேக்கம் அடைந்துள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
இஸ்ரேல்-ஈரான் போர் எதிரொலி, நாமக்கலில் 2 கோடி முட்டைகள் தேக்கம் : வியாபாரிகள் குமுறல்