ஈரான் போர் நடுவிலும் ஹார்மோஸ் ஜலசந்தி கடந்து இந்தியா வந்த எண்ணெய் கப்பல் – எப்படி?|Oil Tanker Uses AIS Trick to Cross Hormuz Strait

Spread the love

சவுதி அரேபியாவில் இருந்து கிளம்பிய கப்பல், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும்போது மட்டும் ஏ.ஐ.எஸ் சிஸ்டத்தை ‘ஆஃப்’ செய்திருக்கிறது.

இதனால், ஈரானால் இந்தக் கப்பலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

வெற்றிகரமாக அந்த ஜலசந்தியைக் கடந்த உடன் கப்பல் மீண்டும் ஏ.ஐ.எஸ் சிஸ்டத்தை ‘ஆன்’ செய்து பயணத்தைத் தொடங்கியிருக்கிறது.

இந்தக் கப்பலில் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டினர் பயணித்திருக்கின்றனர். மொத்தம் 29 பேர்.

ஷென்லாங் கப்பல் 1,35,335 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை ஏற்றி வந்திருக்கிறது.

இந்தக் கச்சா எண்ணெயை தரையிறக்க கிட்டத்தட்ட 36 மணிநேரம் ஆகும்.

அதன் பின், மீண்டும் ஷென்லாங் ஐக்கிய அமீரக தூதரகத்திற்கு கிளம்ப உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *