உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள கோயிலின் படிக்கிணறை ஆய்வு செய்தபோது, அதற்குள் ஒரு மிகப் பிரமாண்டமான சுரங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆக்ரமிப்புகளை அகற்றும் பணியின்போது, மிகப்பெரிய படிக்கிணறும், அதற்குள் சுரங்கமும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
கோயிலில் இருந்த படிக்கிணறை சுத்தம் செய்து அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட்டதில் 1957ல் பயன்படுத்தப்பட்ட மிகப் பிரமாண்டமான சுரங்கம் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.