என்ஜினீயரிங் படிப்பில் சேர நான்கு நாளில் 69 ஆயிரம் பேர் விண்ணப்பம்

Eng
Spread the love

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் தொடங்கி உள்ளது. வழக்கம் போல் என்ஜினீயரிங் படிப்பில் சேர மாணவ-மாணவிகள்அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.


இந்த நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கிய 4 நாளில் 69 ஆயிரத்து 953 மாணவர்கள் விண்ணப்பம் செய்து உள்ளனர்.
இதில் 32ஆயிரத்து 834 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளதாகவும், 12 ஆயிர்து 584 மாணவர்கள் சான்றிதழைப் பதிவேற்றம் செய்துள்ளதாகவும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *