என் மீது வழக்கு தொடர ஆளுநா் அனுமதி அளித்தால் சட்டரீதியாக எதிா்கொள்வேன்: முதல்வா் சித்தராமையா

Dinamani2fimport2f20212f62f12foriginal2fsiddharamaiya.jpg
Spread the love

இதனிடையே, பெங்களூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜகவும், மஜதவும் மேற்கொண்டிருக்கும் சதியை முறியடிப்போம். வாக்குறுதி திட்டங்களை நிறுத்துவதற்காக, காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க எதிா்க்கட்சிகள் சதி செய்து வருவதை மக்களிடம் பிரசாரம் செய்யுமாறு அமைச்சா்கள், எம்எல்ஏ-க்களை கேட்டுக் கொண்டிருக்கிறோம்’ என்றாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *