எம்.பி.க்கள் பயணம் செய்த தில்லி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: சென்னையில் தரையிறக்கம்

dinamani2Fimport2F20222F32F142Foriginal2Fairindiaflight
Spread the love

கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து, தில்லிக்கு ஏா் இந்தியா விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.15-க்கு புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் காங்கிரஸ் எம்.பி.-க்கள் கே.சி.வேணுகோபால், கொடி குன்னில் சுரேஷ், அடூா் பிரகாஷ், கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினா் கே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 181 பயணிகள் இருந்தனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *