எஸ்ஐஆர் நடவடிக்கையை திமுக மடைமாற்றம் செய்கிறது: நயினார் நாகேந்திரன் விமர்சனம் | Nainar Nagendran criticize dmk is distorting the SIR process

1381444
Spread the love

திண்டுக்கல்: திண்​டுக்​கல் மாவட்​டம் வத்​தலக்​குண்​டில் தேர்​தல் பிரச்​சார பயணக் கூட்​டம் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது.

வத்தலக்​குண்டு அரு​கே​யுள்ள ப.வி​ராலிப்​பட்டி கிராமத்​தில் நடை​பெற்ற கிராமசபைக் கூட்​டத்​தில் கலந்​து​கொண்ட பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பாஜக, அதி​முக தலை​மையி​லான கூட்​டணி பலம் பெறு​வது கண்டு ஸ்டா​லின், திரு​மாவளவன் ஆகியோ​ருக்கு தோல்வி பயம் வந்து விட்​டது.

சிஐஏ பிரச்​சினை, நாடாளு​மன்​றத் தொகுதி குறைக்​கப்​படும் பிரச்​சினை​களைத் தொடர்ந்து தற்​போது சிறப்பு வாக்​காளர் திருத்​தம் (எஸ்​ஐஆர்) நடவடிக்​கையை திமுக மடை​மாற்​றும் செய்​கிறது. வரும் ஜனவரி மாதம் அதி​முக, பாஜக கூட்​ட​ணிக்கு புதிய கட்​சிகள் வரும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *