எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளிப்பார் – அமைச்சர் ஐ.பெரியசாமி

Spread the love

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியலில் திண்டுக்கல் மாவட்டத்தில்  3,24,894 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இதில்  1,07,991 பேர் இறந்தவர்கள்,  முகவரியில் இல்லாதவர்கள் 1,44,816 பேர்,  முகவரி மாறியவர்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாதவர்கள் 51,905 பேர், இரட்டைப் பதிவாக 20,182 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாக்களர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு வாக்கு சாவடிகள் இரண்டாக பிரிக்கப்படுவதோடு புதிதாக 173 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால்  திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் தேர்தலில் 2,301 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *