இதையடுத்து, தனது மகனை எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஹரிகிரண் அனுமதித்தாா். பொது வாா்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உயா் சிகிச்சைகளும், தொடா் மருத்துவக் கண்காணிப்பும் வழங்கப்பட்டது. அதன்பயனாக நலம் பெற்று கடந்த மாதம் 15-ஆம் தேதி நிஷ்விக் வீடு திரும்பினாா்.
ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை