ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

Dinamani2f2025 04 012frqth6o6i2f0035egmore 0104chn 1.jpg
Spread the love

இதையடுத்து, தனது மகனை எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஹரிகிரண் அனுமதித்தாா். பொது வாா்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உயா் சிகிச்சைகளும், தொடா் மருத்துவக் கண்காணிப்பும் வழங்கப்பட்டது. அதன்பயனாக நலம் பெற்று கடந்த மாதம் 15-ஆம் தேதி நிஷ்விக் வீடு திரும்பினாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *