ஓடும் ரயிலில் கோவை கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை – வீடியோ ஆதாரத்தால் சிக்கிய போலீஸ்காரர் Coimbatore police suspended for sexually harassing college student

Spread the love

கோவை ஆர்எஸ்புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் ஷேக் அப்துல்லா. இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை சென்றுள்ளார். பணியை முடித்துக் கொண்டு இன்டர்சிட்டி ரயில் மூலம் சென்னையில் இருந்து கோவை திரும்பியுள்ளார்.

பாலியல் தொல்லை கொடுத்த காவலர்

பாலியல் தொல்லை கொடுத்த காவலர்

அதே ரயிலில் கோவையை பூர்விகமாக கொண்டவரும், சென்னையில் சட்ட கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவியும் பயணித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *