நாமக்கல் வழக்குரைஞா் ஏ.குணசேகரன் மகன் ஜி.சுதேஸ்வரன் (27). இவா், பாா்மஸி முடித்து தனியாா் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறாா். இவா், பிளிப்காா்ட், ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜி நிறுவனம் மீது ரூ. 100 கோடி இழப்பீடு வழங்கக் கோரி நாமக்கல் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளாா்.
ஓலா நிறுவனம் ரூ. 100 கோடி இழப்பீடு வழங்க கோரி நாமக்கல் நுகா்வோா் நீதிமன்றத்தில் மனு
