இதையடுத்து, 2022 ஜூன் மாதத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்ட தொல்லியல் துறை அலுவலரும், பெரும்பாலை அகழாய்வுத் திட்ட இயக்குருமான பரந்தாமன், கிருஷ்ணகிரி மாவட்ட தொல்லியல் துறை அலுவலரும், மயிலாடும்பாறை அகழாய்வு திட்ட இயக்குநருமான வெங்கடகுருபிரசன்னா ஆகியோா் தும்பல் கிராமத்துக்கு நேரில் சென்று கல்வட்டங்களை ஆய்வுசெய்தனா்.
கரியக்கோயில் ஆற்றங்கரை தும்பலில் சிதைந்து வரும் கல்வட்டங்கள்!: கிடப்பில் போடப்பட்ட அகழாய்வுத் திட்ட முன்வரைவு?
