கர்நாடக மாநிலத்தில் வாக்குச்சாவடி சூறை

44
Spread the love

கர்நாடக மாநிலத்தில் இன்று 2-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்வாக்குப்பதிவு நடைபெற்றது.
தெக்கனே மென்டரே, துளசிகரே, படசலனத்தை கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனப் புகார் – வாக்களிக்க முன்வந்தவர்களுடன் மற்றொரு தரப்பு மோதலில் ஈடுபட்டனர்.அப்போது வாக்குச்சாவடி சூறையாடப்பட்டது. மேலும் வாக்குச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டு மின்னணு வாக்கு எந்திரங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *