நவராத்திரி விழாவின் மூன்றாம் நாளில் ஜம்முவில் உள்ள காளி கோயிலில் பிரார்த்தனை செய்யும் பெண்.நவராத்திரி விழாவை முன்னிட்டு, குஜராத் மாநிலத்தில், ‘கர்பா’ நடனமாடிய இளம் பெண்.ராஜ்கோட்டில் உள்ள ஒரு கோயிலில் கர்பா நடனமாடிய இளம் பெண்.காளி கோவிலில் தீபம் ஏற்றி வழிப்படும் பக்தர்கள்.நவராத்திரி முன்னிட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் மலர்களால் ஜொலிக்கும் கோயில்.கர்பா நடனமாடும் பெண்கள்.நடனமாடும் பெண்கள்.
Spread the love சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை (45.4 கி.மீ) 3-வது வழித்தடம், […]
Spread the love 2026 டி20 உலககோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச்.8) பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. சாண்ட்னர் போட்டிக்கு […]
Spread the love நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவின் வட-மத்திய நைஜர் மாநிலத்தில் 100 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 […]