நவராத்திரி விழாவின் மூன்றாம் நாளில் ஜம்முவில் உள்ள காளி கோயிலில் பிரார்த்தனை செய்யும் பெண்.நவராத்திரி விழாவை முன்னிட்டு, குஜராத் மாநிலத்தில், ‘கர்பா’ நடனமாடிய இளம் பெண்.ராஜ்கோட்டில் உள்ள ஒரு கோயிலில் கர்பா நடனமாடிய இளம் பெண்.காளி கோவிலில் தீபம் ஏற்றி வழிப்படும் பக்தர்கள்.நவராத்திரி முன்னிட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் மலர்களால் ஜொலிக்கும் கோயில்.கர்பா நடனமாடும் பெண்கள்.நடனமாடும் பெண்கள்.
Spread the love தஞ்சாவூர்: தமிழகத்தில் திமுக ஆட்சி முடிவதற்கான `கவுன்ட் டவுன்’ தொடங்கிவிட்டது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு, தஞ்சாவூரில் […]
Spread the love சென்னை: சென்னை ராயபுரம் பேசின்பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வந்த 159 குடும்பங்களுக்கு, மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கான வீடு ஒதுக்கீடு ஆணைகளை துணை […]
Spread the love சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வாயிலாக இந்த ஆண்டு அரசு பணிகளில் எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படும் என்பது ஏப்ரல் மாதம் தெரியவரும் என்று தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் […]