காபி தோட்டத்தில் சுருக்கு வலை,‌ துடிதுடித்து உயிரிழந்த புலி; 6 மாதத்தில் 14 புலிகள் உயிரிழப்பு

Spread the love

தொடரும் சோகம் குறித்து தெரிவித்த புலிகள் பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள், ” கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதம் முதல் டிசம்பர் வரை மொத்தம் 14 புலிகள் இயற்கைக்கு மாறான முறையில் இறந்துள்ளன.

சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்த புலி

சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்த புலி

இதில் வேதனை என்னவென்றால் தாயிடமிருந்து கர்நாடக வனத்துறையால் பிரிக்கப்பட்ட 7 புலிக்குட்டிகள் பசிக்கொடுமை, வைரஸ் தொற்று, தாயைப் பிரிந்ததால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி இழப்பு போன்ற காரணங்களால் இறந்திருப்பதுதான். புலிகள் பாதுகாப்பில் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன முறைகளை பின்பற்ற வேண்டும். வாழிடப் பாதுகாப்பு மிக முக்கியமானது” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *