காவல்துறை அராஜகத்தைப் பேசும் கதையாக இப்படம் உருவாகியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற செப். 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் பா. இரஞ்சித் அறிவித்துள்ளார்.
அமரன்கள் செய்த அநீதிகளைப் பேசும் தண்டகாரண்யம் எனும் போஸ்டர் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ‘காவ காடே’ எனும் பாடல் வெளியாகியுள்ளது.