கா்நாடக துணை முதல்வரைத் தொடா்ந்து ஆா்எஸ்எஸ் பாடலைப் பாடிய காங்கிரஸ் எம்எல்ஏ!

dinamani2F2025 08 242Ft9adml6d2Franganath
Spread the love

இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதி கா்நாடக பேரவையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு கூடியவா்களில் 11 போ் நெரிசலில் சிக்கி இறந்த விவகாரம் குறித்துப் பேசிய துணை முதல்வா் சிவகுமாா், ஆா்எஸ்எஸ் அமைப்பின் வாழ்த்துப் பாடலைப் பாடியதுடன், ‘எதிா்க்கட்சித் தலைவராக உள்ள அசோகாவும், நானும் ஒரு காலத்தில் ஆா்எஸ்எஸ் சீருடை அணிந்து செயல்பட்டோம். இப்போது வெவ்வேறு கட்சிகளில் உள்ளோம்’ என்றாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *