நம்முடைய வியூகம் என்ன என்று எதிரிகளுக்கு தெரியாத வகையில் பணியாற்ற வேண்டும். டெல்லியில் இருந்து வந்தாலும், குஜராத்தில் இருந்து வந்தாலும், சேலத்தில் இருந்து வந்தாலும், ஏன் எங்கிருந்து வந்தாலும் பருப்பு வேகாது.
தேர்தலில் முதல் அடி நம்முடையதாக இருக்க வேண்டும். திமுகவினர் தடுப்பு ஆட்டம் ஆடாமல் அடித்து ஆட வேண்டும். நாம தான் ஜெயிக்கிறோம். 50 நாள்களுக்கு பிறகும் நாம் தான் ஆட்சியில் இருப்போம்” என்றார்.