கிருஷ்ணகிரி மாவட்டம், எழுவப்பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்ற மாணவா் நித்தின் (8) பள்ளி அருகே உள்ள குட்டையில் தவறிவிழுந்த நிலையில் அவரும், மாணவரை காப்பாற்ற சென்ற பள்ளி தலைமை ஆசிரியா் கெளரிசங்கா் (53) ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா் என்ற செய்தி கேட்டு வேதனை அடைந்தேன்.
குட்டையில் மூழ்கிய பள்ளி மாணவா் மீட்கச் சென்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு
