ஆய்வு கூட்டத்தில் தேசிய நோய் கட்டுப்பாடு மையம் (என்சிடிசி), உலக சுகாதார அமைப்பு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்), தேசிய நோய் தொற்று தடுப்பு திட்டம் (என்விபிடிசிபி), சுகாதார சேவைகள் இயக்குநரகம், எய்ம்ஸ் மற்றும் பிற மத்திய அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றின் நிபுணா்கள் கலந்து கொண்டனா்.
குரங்கு அம்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடக்கம்: மத்திய அரசு
