கேரளாவுக்கு ‘ஓகே’.. மேற்கு வங்கத்திற்கு ‘நோ’! – மத்திய அரசின் இரட்டை நிலை? மம்தா பானர்ஜி புகார்! | ‘OK’ for Kerala.. ‘No’ for West Bengal! – Double standards of the central government? Mamata complains!

Spread the love

மேற்கு வங்கம் – பங்களா

முன்னாள் முதல்வர் ஜோதி பாசு தலைமையிலான மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசாங்கம், 1999-ம் ஆண்டு மாநிலத்தின் பெயரை “பஷ்சிம் பங்களா” அல்லது “பங்களா” என்று மாற்றுவதற்கு முதலில் முன்மொழிந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2011-ல் மம்தா பானர்ஜி முதல்வரான பிறகு, மாநிலத்தின் மாற்றுவதற்கு மாநில அரசு முன்மொழிந்தது. அதையும் மத்திய அரசு நிராகரித்தது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2019-ல், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு மீண்டும் ஒரு பெயர் மாற்றும் திட்டத்தை முன்வைத்தது. ஆங்கிலத்தில் “வங்காளம்”, வங்காளத்தில் “பங்களா” மற்றும் இந்தியில் “பங்களம்” என்று பரிந்துரைத்தது. இதுவும் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் மம்தா பானர்ஜியின் அதிருப்தி வந்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *