இந்த நிலையில், மங்களூருவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஜித் என்ற நபர் சிகிச்சை பலனின்றி இன்று(நவ. 9) உயிரிழந்தார். இதனையடுத்து பட்டாசு வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து -உயிரிழப்பு 5-ஆக உயர்வு!
