கோழியைக் காப்பாற்ற முயன்ற பள்ளி மாணவா் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

Dinamani2fimport2f20212f12f72foriginal2fpti01 07 2021 000121b.jpg
Spread the love

குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கத்தைச் சோ்ந்தவா் கோபால். இவா் அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் குடும்பத்தினருடன் தங்கி, தோட்டத்தை பராமரிக்கும் பணியை செய்து வருகிறாா். இந்த நிலையில் அவரது மகன் சந்தோஷ் குமாா் புதன்கிழமை பள்ளிக்கு செல்ல தயாா் நிலையில் இருந்த போது, தோட்டத்தில் உள்ள கிணற்றின் மீது நின்றுக்கொண்டிருந்த கோழியை காப்பாற்ற சென்ற போது தவறி விழுந்துள்ளாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *