கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை – இறப்பதற்கு முன்பு செய்த நெகிழ்ச்சி செயல் Coimbatore 3 members in family committs suicide

Spread the love

கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாந்திமேடு, தம்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ் (48). இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இலக்கியா என்ற பெண்ணுடன் திருமணமானது.

தற்கொலை செய்த குடும்பத்தினர்

தற்கொலை செய்த குடும்பத்தினர்

இலக்கிய செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு எக்ஷிதா ஏஞ்சல் என்கிற பெண் குழந்தை இருந்தார். இந்நிலையில் இன்று காலை அவர்களது வீட்டில் 3 பேரும் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *