கோவை: இந்தியாவின் கலாசாரம், பண்பாடுகளை பிரதிபலிக்கும் சாரஸ் கண்காட்சி 2025! | Photo Album

Spread the love

கோவையில் மகளிர் சுய உதவி குழுக்களின் ‘சாரஸ் கண்காட்சி 2025’-ல், சிவகங்கையின் தாமரை மகளிர் & பேரூர் கடலரசி மகளிர் சுய உதவி குழுவினர் மரத்துண்டுகளால் செய்யப்பட்ட பொம்மைகள் இந்தியாவின் கலாசாரம்,பண்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில் செய்யப்பட்டிருந்தது இளம்தலைமுறையினரை கவர்ந்தது.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *