கோவை கல்லூரி மாணவி மீது கத்தியால் குத்தி தாக்குதல் – சக மாணவன் வெறி செயல் Coimbatore college girl attacked by student with knife in campus

Spread the love

இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில், ஹர்ஷவர்தன் மற்றும் மாணவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. கல்லூரியில் மற்ற மாணவர்களுடன் பேசக்கூடாது என்று ஹர்ஷவர்தன் மிரட்டியுள்ளார்.

தாக்குதல்

தாக்குதல்
சித்திரிப்புப் படம்

இன்று அவர்களிடையே வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில் அவர் மாணவியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் மாணவியின் கழுத்து, கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *