கோவை: திமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 75 வயது மூதாட்டி உயிரிழப்பு Coimbatore Elederly woman death in DMK Protest

Spread the love

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள மேல் கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்மாள். 75 வயது மூதாட்டியான அவர், கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை எதிர்த்து,

திமுக ஆர்ப்பாட்டம்

திமுக ஆர்ப்பாட்டம்
கோப்புப் படம்

திமுக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அன்னூர், ஒட்டர்பாளையம் பகுதியில் திமுக சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *