கோவை ஹோட்டல் உரிமையாளர் கொலை.. ஆட்டோ ஓட்டுநர் வெறி செயல்.. அதிர்ச்சி பின்னணி \ Coimbatore hotel owner murdred by auto driver

Spread the love

நேற்று அதிகாலை 5:30 மணியளவில் எஸ்தர் வீட்டுக்குச் சென்று கதவு தட்டியுள்ளார் பிரேம். கதவு திறக்கப்பட்டபோது அங்கு திலீபன் இருப்பதைப் பார்த்து பிரேம் ஆனந்த் கடும் கோபமடைந்துள்ளார்.

கத்தியால் திலீபனைச் சரமாரியாகக் குத்திக் கொலை செய்தார். மேலும், வீட்டின் சமையல் எரிவாயுவைத் திறந்துவிட்டு தீ வைத்து எரிக்கவும் முயற்சித்தார்.

பிரேம் ஆனந்த்

பிரேம் ஆனந்த்

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பிரேமைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து சூலூர் காவல்துறையினர் பிரேமைக் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *