சத்துணவு மைய ஊழியா்களிடம் தணிக்கைகள் மூலம் பிடித்தம் செய்ய வேண்டிய ரூ.257 கோடி தள்ளுபடி -தமிழக அரசு உத்தரவு

Dinamani2fimport2f20202f102f82foriginal2ftnassembly.jpg
Spread the love

சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் செயல்பாடுகள் குறித்து தலைமைத் தணிக்கை இயக்குநா் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சத்துணவு மையங்களின் முறைகேடுகள், குறைபாடுகள், தணிக்கைத் தடைகள் மீது நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் அரசாணைகள், அறிவுரைகள் சரியாகப் பின்பற்றப்படுகிா என்று கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *