
‘அதிய சிஷ்டம்’ எனப்படும் 13,765 நெய்ப் பொட்டலங்களைக் கள்ளத்தனமாக விற்றதாகச் சொல்லப்படுகிறது. அத்துடன், சேமிப்பில் இருந்த 22,565 நெய்ப் பொட்டலங்களும் மாயமானதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், திருவிதாங்கூர் தேவஸ்தானம் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சபரிமலை நெய் திருட்டு விவகாரம்: திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரி கைது