சபரிமலை நெய் திருட்டு விவகாரம்: திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரி கைது 

Spread the love


‘அதிய சிஷ்டம்’ எனப்படும் 13,765 நெய்ப் பொட்டலங்களைக் கள்ளத்தனமாக விற்றதாகச் சொல்லப்படுகிறது. அத்துடன், சேமிப்பில் இருந்த 22,565 நெய்ப் பொட்டலங்களும் மாயமானதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், திருவிதாங்கூர் தேவஸ்தானம் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *