நிகழ்ச்சியில் பேசிய செஃப் தீனா, மற்ற இடங்களைவிட ஈரோட்டில் அதிக போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர் என மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு ,சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம்,மூலபாளையம், விஜயமங்கலம், பெருந்துறை, நசியனூர், வெள்ளோடு , சம்பத்நகர்,மேட்டுக்கடை என பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டனர்.

முதல் சுற்றில் போட்டியாளர்கள் தாங்கள் சமைத்து கொண்டு வந்திருந்த உணவுகளைக் காட்சிப்படுத்தி வருகின்றனர். சிறு பருப்பு பாயசம், வத்தக்குழம்பு, பள்ளிப்பாளையம் சிக்கன், மங்கோலியன் சிக்கன், கோதுமை பாயசம், நாட்டுக்கோழி சுக்கா, நல்லாம்பட்டி சாதம், கருப்பு கவுனி அரிசி பணியாரம், கம்பு சாதம், மட்டன் சுக்கா,