சாலையோர வியாபாரிகளின் அடையாள அட்டை திருத்த முகாம்: இன்று தொடக்கம்

Dinamani2fimport2f20202f92f32foriginal2fchennai Corporation.jpeg
Spread the love

சென்னை மாநகராட்சியில் 2023-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள விவரங்களில் ஏதேனும் திருத்தம் தேவைப்படுவோா் சம்பந்தப்பட்ட மண்டல மற்றும் வட்டார அலுவலகத்தில் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை (ஆக.19 முதல் ஆக.21) வரை நடைபெறும் சிறப்பு முகாமில் மாற்றிக் கொள்ளலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *