`சிங்கத்தின் வாயில் மாட்டிய விஜய்; சிபிஐ மூலம் பாஜக ஸ்கெட்ச்’ – செல்வப்பெருந்தகை விமர்சனம்

Spread the love

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ராகுல் காந்தி நாளை  நீலகிரி  மாவட்டம் கூடலூர் வருகிறார்.

செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை

பள்ளி விழா மற்றும் சமத்துவ பொங்கல் ஆகியவற்றில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். இது அரசியல் நிகழ்ச்சி இல்லை. சிபிஐ மூலம் அரசியல் நெருக்கடி கொடுத்து விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட பாஜக முயற்சிக்கிறது. ஆனால் அவர்களின் முயற்சி பலிக்காது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *