சீனா: “இந்த மாத்திரை சாப்பிட்டால் 150 ஆண்டுகள் வாழலாம்” – சீன நிறுவனத்தின் கண்டுபிடிப்பு! | Chinese Startup Claims New Grape Seed Pill Could Extend Human Life to 150 Years

Spread the love

அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரி லியு கிங்குவா, “150 ஆண்டுகள் வாழ்வது இன்னும் சில ஆண்டுகளில் யதார்த்தமானதாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

நேச்சர் மெட்டபாலிசம் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், விஞ்ஞானிகள் திராட்சை விதை சாற்றிலிருந்து கிடைக்கும் புரோசியானிடின் C1 (PCC1)-ஐப் பயன்படுத்தி எலிகளின் ஆரோக்கியம் மற்றும் ஆயுட்காலத்தை வெற்றிகரமாக நீட்டித்துள்ளனர்.

விரைவில் உலகத்தலைவர்களின் ஆசையை நிறைவேற்றும் இந்த மாத்திரைகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *