சிறுபான்மை மக்கள் கணிசமாகவும், இதர சமுதாய மக்கள் சம விகிதத்தில் இருப்பதாலும் அங்கு எளிதில் வெற்றி பெறலாம் என்று செந்தில் பாலாஜி நினைக்கிறாராம். இந்த தகவலால் உள்ளூர் உடன்பிறப்புகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நம்மிடம் பேசிய கோவை திமுக நிர்வாகிகள், “ஆரம்பத்தில் செந்தில் பாலாஜி, ‘தேர்தல் வரை தான் கோவையில் இருப்பேன்.

அதன் பிறகு இங்கிருந்து வெற்றி பெற்று 2 அமைச்சர்கள் கிடைத்துவிடுவார்கள். நான் கரூர் சென்றுவிடுவேன்’ என்று கூறி வந்தார். தற்போது அவர் கோவையில் போட்டியிடுவதாக வெளியாகும் தகவல் மூலம் இங்குள்ள நிர்வாகிகளுக்கு எம்எல்ஏ சீட், அமைச்சர் வாய்ப்பு பறிபோகும்.