இதனால் பரபரப்பு நிலவியது. இருப்பினும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோன்ற சம்பவம் நடந்ததால் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே சென்னை விமான நிலையத்தை சுற்றி 5 கி.மீ. தூரத்திற்கு ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.