சேக்கடி அரசு பள்ளிக்குள் நுழைந்த காட்டுயானை குட்டி

dinamani2F2025 08 182Fiazz0i5u2Fot18school elephant064658
Spread the love

கூடலூா்: கேரள மாநிலம் வயநாடு அருகே சேக்கடி அரசுப் பள்ளிக்குள் திங்கள்கிழமை யானைக் குட்டி நுழைந்தது. பள்ளி வராண்டாவிலும், முற்றத்திலும் சுற்றித்திரிந்த யானைக் குட்டியை வனத் துறை அதிகாரிகள் பிடித்து அழைத்துச் சென்றனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *