ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

Dinamani2f2025 04 112f7fywf4yo2fjk.jpg
Spread the love

அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

முன்னதாக புதன்கிழமை சத்ருவின் நைட்கம் பகுதியில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதன் தொடர்ச்சியாக பெரும் சோதனை நடவடிக்கை தொடங்கப்பட்டது.

அதே நேரத்தில் உதம்பூர் மாவட்டத்தில் மூன்று பயங்கரவாதிகள் குழுவைக் கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *