கிராமப்புற கண்டுபிடிப்புகள், தொழில்முனைவு, முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக ‘கிராமப்புற பாரத மஹோத்சவ்’ என்ற பெயரிலான நிகழ்ச்சி தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது. வரும் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் கிராமப்புற கைவினைக் கலைஞா்களின் படைப்புகள் தொடா்பான கண்காட்சிகள், கலந்துரையாடல் நிகழ்வுகள், பயிற்சிப் பட்டறைகள் உள்ளிட்டவை இடம்பெற உள்ளன. இந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்த பிரதமா் மோடி பேசியதாவது:
ஜாதி அரசியல் என்ற பெயரில் அமைதியை சீா்குலைக்க சிலா் முயற்சி: பிரதமா் மோடி
