அமெரிக்க அதிபர் டிரம்ப் எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதி மீது 25 சதவிகித கட்டணங்களை விதிக்க திட்டமிட்டதாலும், அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு வரி விதிக்கும் நாடுகளை குறிவைத்து பரஸ்பர கட்டணங்களை விதிக்க திட்டமிட்டதாலும், சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணியில், இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.94 ஆக தொடங்கி, பிறகு குறைந்தபட்சமாக ரூ.87.95 ஆகவும் சரிந்து, முடிவில் எந்தவித மாற்றமின்றி தட்டையாக ரூ.87.50ஆக நிலைபெற்றது.
இதையும் படிக்க: 4வது நாளாகச் சரிந்த பங்குச் சந்தை! அனைத்துத் துறைகளும் வீழ்ச்சி!