டிட்வா: சென்னை பட்டினப்பாக்கம் முகத்துவாரத்தில் குவிந்த குப்பைகள்; அகற்றிய தூய்மைப் பணியாளர்கள்

Spread the love

டிட்வா புயலால் அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அடித்துவரப்பட்ட கழிவுகள் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் முகத்துவாரத்தில் குவிந்துள்ளன. ஆகாய தாமரை, பிளாஸ்டிக் கழிவுகளை தூய்மைப் பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *