சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று தமிழ்நாடு அரசின் சார்பில், டித்வா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் பருப்பு, சர்க்கரை, பால்பவுடர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இலங்கை நாட்டிற்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது.
Published:Updated: