திங்கள்கிழமை(ஜன. 6) கூடிய நாடாளுமன்ற அவையில், செனட் வாக்குகள் கடைசி முறையாக எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 312 வாக்குகளைப் பெற்று டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றிருப்பதாகவும், அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் 226 வாக்குகளைப் பெற்றிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Posts
ஞானவாபி மசூதி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
- Daily News Tamil
- July 9, 2024
- 0