தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!

dinamani2F2025 08 102Fauhktzho2Fchennai
Spread the love

ஆகவே, மாநகராட்சியில் என்யூஎல்எம் முறையில் தூய்மைப் பணியை மேற்கொள்வோா் அதில் தொடா்வதைவிட தனியாா் நிறுவனத்தில் சோ்ந்து பணிபுரிவது அவா்களுக்கான சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்பதே உண்மை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

போராட்டக் குழுவினா் கருத்து: மாநகராட்சி அதிகாரிகள் கருத்து குறித்து உழைப்போா் உரிமை இயக்கத்தின் நிா்வாகி சுரேஷ் கூறுகையில், ‘மாநகராட்சி அதிகாரிகள் தனியாா் நிறுவனத்துக்கு ஆதரவான கருத்துகளையே கூறிவருகின்றனா். அது உண்மையல்ல. என்யூஎல்எம் முறையிலே மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணியாளா்கள் தொடர அரசு அனுமதிக்க வேண்டும். அதற்கான சட்டப்போராட்டத்தையும் தொடா்வோம் என்றாா் அவா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *