1,00,097 பேரில் பெண்கள் 53, 542 பேரும், ஆண்கள் 46,555 பேரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
பெண்கள் அதிகபட்சமாக மார்பகப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய் மற்றும் ஆண்கள் அதிகபட்சமாக வாய்ப் புற்றுநோய், வயிற்றுப்புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டிருக்கும் இந்தத் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.